உங்களை வரவேற்கிறோம் கேள்விகள் – பகுதி - 1
1.
பின்வருவனவற்றுள் எது வன்தொடர்க் குற்றியலுகரம்
2.
உயிர் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை
3.
“இலங்ங்கு வெண்பிறைசூடு ஈசனடி யார்க்குக் “ என்னும் தொடரில் இலங்ங்கு என்பது
4.
குறில் முதலில் நெடிலாய் நீண்டு பின்னர் அளபெடுப்பது
5.
உயிரளபெடையின் மாத்திரை அளவு
6.
மெய் எழுத்தின் மாத்திரை அளவு
7.
ஐ என்ற நெடில் எழுத்து குறுகி ஒலிப்பது
8.
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்
9.
“கீ” என்னும் எழுத்தின் மாத்திரை அளவு
10.
மாத்திரை என்பது என்ன ?
11.
பின்வருவனவற்றுள் எது வல்லின மெய் எழுத்து