உங்களை வரவேற்கிறோம்  கேள்விகள் – பகுதி - 1

1. 
பின்வருவனவற்றுள் எது வன்தொடர்க் குற்றியலுகரம்

2. 
உயிர் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை

3. 
“இலங்ங்கு வெண்பிறைசூடு ஈசனடி யார்க்குக் “ என்னும் தொடரில் இலங்ங்கு என்பது

4. 
குறில் முதலில் நெடிலாய் நீண்டு பின்னர் அளபெடுப்பது

5. 
உயிரளபெடையின் மாத்திரை அளவு

6. 
மெய் எழுத்தின் மாத்திரை அளவு

7. 
ஐ என்ற நெடில் எழுத்து குறுகி ஒலிப்பது

8. 
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்

9. 
“கீ” என்னும் எழுத்தின் மாத்திரை அளவு

10. 
மாத்திரை என்பது என்ன ?

11. 
பின்வருவனவற்றுள் எது வல்லின மெய் எழுத்து